அளம்பில் புனித அந்தோனியார் ஆலய இளைஞர்களின் ஔடதம் செயலுறு படையால் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
ஸ்தாபகர்-அருட்தந்தை எம்.எல் தயாகரன் தலைமையில் 09-01-2021 சனிக்கிழமை முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட திருமுறுகண்டி கிராமசேவகர் பிரிவில் வசிக்கும் கொவிட்-19 தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் அவதிப்படும் 25 குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகள் கிராம சேவகர் ஜெயசுதன் அவர்களின் ஒத்துழைப்புடன் வழங்கிவைக்கப்பட்டுள்ளது