கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்வது குறித்து இறுதி முடிவு இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சிறப்பு வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.