நல்லாட்சி அரசாங்கத்தின் போது கம்பஹா மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் அக்கறை கொள்ளாததது தொடர்பில் தாம் கவலை அடைவதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.