நாளை காலை 05 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட உள்ள பகுதிகள்!

ec87f1291001c9bb52f7df564c6d1b90 XL
ec87f1291001c9bb52f7df564c6d1b90 XL

எஹெலியகொட , பாணந்துறை மற்றும் பேருவல ஆகிய காவல்துறை பிரிவுகளுக்குற்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இடங்கள் நாளை காலை 05 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.