கொரோனா தடுப்பூசியை கொண்டு வருவதில் ஏன் தாமதம்?

ranil 1
ranil 1

கொரோனாவுக்கான தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எதனையும் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மிரிஹான பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.