வலம்புரி சங்கொன்றை 20 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டுக்காக அம்பலாங்கொடை பகுதியில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கையின்போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேக நபர்கள் பயன்படுத்திய சொகுசு ஜீப்பொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.