குவைட்டில் சிக்கியிருந்த 297 இலங்கையர் நேற்று (18) இரவு இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானமொன்றில் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் பி.சீ.ஆர். பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.