மேலும் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

202008210903188952 Reduction of corona test isolated seats to 68 for 47600 SECVPF
202008210903188952 Reduction of corona test isolated seats to 68 for 47600 SECVPF

இலங்கையில் மேலும் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 51,329 ஆக அதிகரித்துள்ளது.