உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் நீதி கேட்டு நிற்கும் தனது குரல் ஒரு போதும் ஓயப்போவதில்லை என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கட்டுவாபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் இடம்பெற்ற மத வழிபாடுகளை தொடர்ந்து பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.