கிளிநொச்சி – கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் நூதன சம்த தள பஞ்சதள அதிசுந்தர ராஜகோபுர கும்பாபிஷேக நிகழ்வில் 3ம் நாள் நாள் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இக் கும்பாபிஷேகத்திற்கான கடஷ்தாபன நிகழ்வும் யாக ஆரம்ப நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு சிறப்பு பூஜைகளும் இடம்பெற்றன.
மேலும் குறித்த நிகழ்வில் சுகாதார விதிமுறைகளோடு பொது மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.