யாழ்.மாவட்டத்தில் தொடரும் அடைமழையினால் 13 குடும்பங்களை சேர்ந்த 43பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவு, சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவு, நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 13 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.