மட்டு உன்னிச்சையில் திருவள்ளுவர் சிலை திறப்பு

valluvar
valluvar

மட்டக்களப்பு உன்னிச்சை கிராமத்தில் திருவள்ளுவர் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் கலந்து கொண்டதுடன்.

வவுணதீவு பிரதேச, மட்டு மாநகர உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் சண்முகநாதன் குகநாதன் அவர்களின் முயற்சியினால் வள்ளுவர் சிலை நிருமாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.