சில பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பொழியக் கூடும்!

Rainning
Rainning

சப்ரகமுவ,மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், களுத்துறை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளிலும் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

இதனை வழிமண்டளவியல் திணைக்களம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று காலை பனிமூட்டம் நிலவும் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பிருந்துந்து.