பிலியந்தலையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது !

kaithu

பிலியந்தலை – மடபத – பட்டுவந்தர பிரதேசத்தில் 3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 3 கிலோ 250 கிராம் ஹெரோயினுடன் 47 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.