செய்திக்குரல்செய்திகள் பிலியந்தலையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது ! February 17, 2021 Facebook Twitter Pinterest WhatsApp பிலியந்தலை – மடபத – பட்டுவந்தர பிரதேசத்தில் 3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 3 கிலோ 250 கிராம் ஹெரோயினுடன் 47 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார். Share21TweetSharePin21 Shares