சிறைச்சாலை திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக துஷார உபுல்தெனிய நியமனம்!

fea03 1
fea03 1

சிறைச்சாலை திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக துஷார உபுல்தெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக இவர் பதில் சிறைச்சாலை ஆணையாளராக கடமையாற்றிவந்திருந்தார்.

இந்நிலையில், துஷார உபுல்தெனியவின் நியமனத்துக்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.