வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தீச்சட்டி பேரணி ஆரம்பமானது

IMG 20210220 094834
IMG 20210220 094834

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தீச்சட்டி பேரணி தற்போது ஆரம்பமானது.

குறித்த பேரணியான தற்போது கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி ஏ9 வீதி வழியாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.

குறிதத் பேரணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.