இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ பயணித்த ஜீப் ரக வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து, பள்ளம – சேருகல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகிய வாகனம், மரமொன்றில் மோதியதாலேயே இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில், சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் எதுவித பாதிப்புமில்லையென கால்துறையினர் தெரிவித்துள்ளனர்.