517 கொரோனா தொற்றாளர்கள் நேற்று பதிவாகினர்; கொழும்பில் 152 பேர்!

Coronavirus.COVID19 300x150 1
Coronavirus.COVID19 300x150 1

நேற்று மொத்தம் 517 கொவிட்-19 தொற்றாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ளனர். அவற்றில் 152 பேர் கொழும்பிலிருந்தும் 111 பேர் கம்பஹாவிலிருந்தும் பதிவாகியுள்ளதாக கொவிட்-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கண்டியிலிருந்து 57 பேரும் களுத்துறையிலிருந்து 40 பேரும் பதிவாகியுள்ள அதேவேளை  மன்னார் மற்றும் வவுனியாவிலிருந்து தொற்றாளர் எவரும் பதிவாகவில்லை என அம்மையம் தெரிவித்துள்ளது