புத்த பகவான், இயேசு கிறிஸ்சு மற்றும் அன்னை மரியாள் ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்ட 300 க்கும் மேற்பட்ட கையுறைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கண்டி – பூஜாபிட்டிய பகுதியில் வைத்து இவை கைப்பற்றப்பட்டது. இதன்போது சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 311 கையுறைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.