நாட்டில் மேலும் 224 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய நாட்டில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 81,931 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மேலும் 224 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய நாட்டில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 81,931 ஆக அதிகரித்துள்ளது.