காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இன்று(01) மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மழை இன்றிய சீரான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய . சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவுமென குறிப்பிடப்பட்டுள்ளது.