கொடிகாமம் பொதுச் சந்தை மூடப்பட்டது

download 1 3
download 1 3

கொடிகாமம் பொதுச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று பி.சி.ஆர். பரிசோதனையில் வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனை அடுத்து குறித்த பொதுச் சந்தை இன்று (புதன்கிழமை) மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அவர்களில் குறித்த வியாபாரியும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.