நாட்டில் இடம்பெற்று வரும் காடழிப்பு நடவடிக்கைகளுக்கு உரிய அதிகாரிகள் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் இடம்பெற்று வரும் காடழிப்பு நடவடிக்கைகளுக்கு உரிய அதிகாரிகள் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.