மேலும் 291 பேர் பூரணமாக குணமடைவு!

virus corona ilustrasi 2
virus corona ilustrasi 2

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (29) மேலும் 291 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 88,914 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.