வடக்குக் கிழக்கில் இராணுவ நடவடிக்கைகள் அதிகரிப்பு

download 4 12
download 4 12

வடக்குக் கிழக்கில் இராணுவ நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதி ராஜா தெரிவிக்கின்றார்.

தமிழரசு கட்சியின் கல்முனை  தொகுதி செயற்பாட்டார்களுடன், நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.