மியன்மாரில் ஏற்பட்டுள்ள இராணுவ ஆட்சியை போன்று இலங்கையிலும் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது- அனந்தி சசிதரன்!

ANANTHI 670x372 1
ANANTHI 670x372 1

மியன்மாரில் ஏற்பட்டுள்ள இராணுவ ஆட்சியை போன்று இலங்கையிலும் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளதாக, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அனந்தி சசிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.