குடத்தனையில் இளைஞன் சடலமாக மீட்பு!

dethbody
dethbody

யாழ்ப்பாணம் – குடத்தனை பகுதியில் இன்று (4) காலை வீட்டில் தனியே தங்கியிருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குடத்தனை, தரவைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய முகுந்தன் சுலக்சன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை காவற்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.