நாட்டில் மேலும் 37 பேருக்கு கொரோனா!

image 4 1
image 4 1

நாட்டில் மேலும் 37 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 93,573 ஆக அதிகரித்துள்ளது.

இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.