நாட்டில் மேலும் 37 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 93,573 ஆக அதிகரித்துள்ளது.
இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் மேலும் 37 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 93,573 ஆக அதிகரித்துள்ளது.
இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.