மரத்தூளைப் பயன்படுத்தி பலகை தயாரிக்க திட்டம்!

1617767805 cabral 2
1617767805 cabral 2

மரத்தூளைப் பயன்படுத்தி மரப்பலகைகள் தயாரிக்கும் முறை தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

2015 தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை மரப்பலகை இறக்குமதி செய்வதற்காக ரூபா 41,576 மில்லியன் செலவாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்ததார்.

மேலும் 59 நாடுகளிலிருந்து இலங்கைக்கு மரப் பலகைகளை இறக்குமதி செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.