யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வயோதிபப் பெண் ஒருவர் கொரோனா தொற்றுநோயினால் உயிரிழந்துள்ளார்.
சிறுநீரக செயலிழப்புக் காரணமாக சிகிச்சை பெற்று வந்த கோண்டாவிலைச் சேர்ந்த 79 வயதுடைய பெண்ணே கொரோனா தொற்றுநோயினால் உயிரிழந்துள்ளார்.
இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் 8 பேர் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளனர்.