கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் உயிரிழப்பு!

image 3 1
image 3 1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 593ஆக உயர்வடைந்துள்ளது.