கொவிட்-19 தடுப்பூசி செலுத்தியபின் பக்க விளைவுகள் ஏற்படின் அது தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விஷேட பிரிவுக்கு அறிவிப்பதற்காக தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி நாடாளுமன்றில் வைத்து இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி 011-3415985 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.