கதிரியக்கமிக்க பொருட்களுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீனாவின் கப்பல் ஒன்று பிரவேசித்துள்ளது.
அதனை உடனடியாக திரும்பி செல்லுமாறு இலங்கை அணுசக்தி நிறுவகம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த கப்பலில் எவ்வாறான பொருட்கள் கொண்டுவரப்பட்டன என்பது குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.