ஏப்ரல் 21 தாக்குதல்தாரிகளை அரசாங்கம் தண்டிக்கும்-பசில்

download 4 7
download 4 7

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு அரசாங்கம் நிச்சயம் தண்டனை வழங்கும் என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுடன் பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.