பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையினை அதிகரிக்க தீர்மானம்

202004101403213113 5 states worst hit by coronavirus in India A quick look at SECVPF 1
202004101403213113 5 states worst hit by coronavirus in India A quick look at SECVPF 1

இலங்கையில் நாளாந்தம் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையினை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளாந்தம் 15 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.