கொழும்பின் பல பகுதிகளில் முச்சக்கர வண்டி திருட்டு

auto 1
auto 1

கொழும்பின் மூன்று பகுதிகளில் முச்சக்கர வண்டி திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இது தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண அறிவுறுத்தியுள்ளார்.

கொழும்பு கோட்டை, பொரளை மற்றும் முகத்துவாரம் பகுதிகளிலேயே இவ்வாறு முச்சக்கரவண்டிகள் திருடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.