இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 6885 கிலோ கிராம் மஞ்சள் அடங்கிய கொள்கலன் ஒன்று சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினமும் இவ்வாறு இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 7110 கிலோ கிராம் மஞ்சள் மீட்கப்பட்டதாக சுங்கத் திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.