கொரோனா பரவல் காரணமாக சிலாபம், கொஸ்வத்தை காவல்நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக காவல்நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
காவல்துறை பரிசோதகர் ஒருவர் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
குறித்த காவல்நிலையத்தைச் சேர்ந்த அனைவரும் தற்போது சுயதனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.