சிறைக்கைதிகளை சந்திப்பதற்கு இரு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவருவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே, சிறையிலுள்ள கைதிகளை சந்திக்க வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.