மேல் மாகாண பாடசாலைகளில் அன்டிஜன் பரிசோதனை!

unnamed 6
unnamed 6

ராகமை லீசன்ஸ் வைத்தியசாலை, மேல் மாகாணத்தின் பாடசாலைகளில் எழுமாற்றாக மேற்கொள்ளப்படும் உடனடி அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மஹரகம ஜனாதிபதி வித்தியாலயத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் இவ்வாறு எழுமாற்றாக தேர்ந்தெடுக்கப்பட்டு உடனடி அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ந்தும் மேல் மாகாண பாடசாலைகளில் எழுமாற்றாக உடனடி அன்டிஜன் பரிசோதகைளை மேற்கொள்ள ராகம லீசன்ஸ் வைத்தியசாலை தயாராக உள்ளது.