வைத்தியசாலைகளில் கொவிட் 19 சிகிச்சை வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்படின் தெரிவு செய்யப்பட்ட சுற்றுலா விடுதிகளை கொவிட் 19 சிகிச்சை மத்திய நிலையங்களாக மாற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.