நாட்டில் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

1600865054 landslide 2
1600865054 landslide 2

கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, எட்டியாந்தோட்டை, கலிகமுவ, அரநாயக்க, ரம்புக்கன மற்றும் புளத்கொஹுப்பிட்டிய ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.