அஞ்சல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என்கிறார் அஞ்சல் மா அதிபர்

letters mail
letters mail

கொரோனா தொற்றாளர்கள் பதிவானதையடுத்து 4 அஞ்சலகங்கள் மற்றும் 28 உப அஞ்சலகங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் அஞ்சல்கள் கிடைப்பதில் தாமதங்கள் ஏற்படக்கூடும் என அஞ்சல் மா அதிபர் தெரிவித்துள்ளார்.