சுவிஸ் தூதரக பணியாளர் கைது

swiss
swiss

பொய்யான குற்றச்சாட்டுக்களை வழங்கிய குற்றச்சாட்டில் சுவிஸ் தூதரக பெண் பணியாளரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது,

அதற்கமைய குற்றப்புலனாய்வு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சாட்சியமளிப்பதற்கு சென்றிருந்தார். அவரிடம் சாட்சியம் பெறப்பட்ட பின்னர் அங்கொடை மனநல மருத்துவமனையில் நிபுணத்துவ ஆய்விற்கும் உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் குறித்த சுவிஸ் தூதரக பெண் பணியாளரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தரவிற்கமைய குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.