தனிமைப்படுத்தப்படும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்

625.300.560.350.160.300.053.800.450.160.90
625.300.560.350.160.300.053.800.450.160.90

கொவிட்-19 எச்சரிக்கை காரணமாக தனிமைப்படுத்தப்படுத்தப்படும் தனியார் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் சம்பளம் வழங்க வேண்டுமென தொழில் ஆணையாளர் நாயகம் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக ஊழியர்களைப் பாதுகாப்பதற்குத் தனியார் நிறுவனங்களில் சுகாதாரக் குழுக்களை அமைக்குமாறு தொழில் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பில் தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.