கொரோனா தடுப்பூசி மக்களுக்கு வழங்கும் திட்டம் ஆரம்பம்

Coronamedicine 1583822800908 2
Coronamedicine 1583822800908 2

இலங்கையால் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் திட்டம் இன்று(06) ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி, கொழும்பு கொதட்டுவைப் பிரதேசத்தில் 30 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதலாவது ஊசி செலுத்தப்படவுள்ளது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி ​கடந்த மூன்றாம் திகதி இரவு இலங்கையை வந்தடைந்தது.