கடந்த 24 மணித்தியாலங்களினுள், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 306 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்தார்.
கடந்த 24 மணித்தியாலங்களினுள், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 306 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்தார்.