தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 914 பேர் கைது!

vlcsnap 2021 05 30 06h40m02s925 1
vlcsnap 2021 05 30 06h40m02s925 1

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 914 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.