பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மே 8 ஆம் திகதி 30.6 மில்லியன் ரூபாவை கொள்ளையிட்ட மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்துடன் குறித்த நபரிடமிருந்து 30.6 மில்லியன் ரூபா பணமும் தங்காபரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.