ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

4ac2c0b6 shani abesekara
4ac2c0b6 shani abesekara

சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட 3 பேர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எமது நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் இதனை தெரிவித்தார்.